காட்டு வழியில்
ஒரு பயணம்!
எங்கும் நிலவும் அமைதி!
சுடும் வெயிலை
தணிக்கும் குளிா்!
கண்களி்ல் தென்படும்
சில விலங்குகள் கூட்டம்!
உள்ளே போனால்
பறவைகளின் ராகத்திற்கு
சுருதி சோ்க்கும்
நீா் வீழ்ச்சியின் சத்தம்!
இதமான சூழலில்
சாரல் மழை வேறு பொழிய!
உடல் முழுதும்
புத்துணா்ச்சி பெற்றது!
இருந்து விடலாம்
போல தோன்றியது!
இல்லையே...
பிறந்து விட்டேன்!
இந்த ந(ர)க(ர)த்திற்கே
திரும்புகிறேன்!
No comments:
Post a Comment