கடன் வாங்குவது...
எனக்கு...
சுத்தமாக பிடிக்காது !
அதனால்தான்....
உன்....
இதயத்தை....
திருடிவிட்டேன் !
தீர்ப்பைப்பற்றி.....
கவலைப்படாமல்.
நரகத்தை.....
நான்....
கண் முன்னே
பார்த்து விட்டேன் !
என்னை நம்பாமல் ....
நீ....
சந்தேகப்படும்போது !
சத்தமில்லாமல்.....
நான் சாகிறேன் !
என்னை....
நினைத்துக் கொண்டே !
நீ...
வேறொரு கை சேர்கையில் .
காதலுக்கும்....
எனக்கும்....
ரொம்ப தூரம் !
உன்னைப்....
பார்க்கும் வரை