பாலில்
விஷம் போட்டு - அதை
பருக
எனக்குக் கொடுத்தவளே
ஆளில்லாத
காட்டுக்குள்ளே -தனியாக
என்னை அனுப்பியவளே
எரியும்
நெருப்பில் - சிரித்துக்கொண்டே
என்னை தள்ளியவளே !
காதலிக்க
வைத்து விட்டு - கண்ணீரை
எனக்குத் தந்தவளே !
உன்னால்
...
நான்
மட்டுமல்ல
என்னோடு
சேர்ந்து
உனக்காக
இன்று.....
இந்த
பூவும் வாடுகின்றது !......