உன்...
மனதில் பட்டதை
நீ....
பளிச்சென்று சொல்லிவிட்டாய்
என்னை....
"பிடிக்கவில்லை" என்று !
என்னால்...
அப்படிச் சொல்ல முடியாது !
விட்டுச் செல்லவும் இயலாது !
ஏனென்றால்....
நான்....
உன்னை நேசிக்கவில்லை
"சுவாசிக்கிறேன்"
மிகப் பரந்த
இந்த உலகத்தில் !
தனிமையில் இருப்பதாய்......
உணர்கிறேன் !
புரிந்து கொள்ளாமல்
என்னை விட்டு.....
நீ....பிரியும் போது !