வலியில்...
நான் துடிப்பேன்
என்று தொிந்தே!
நான் துடிப்பேன்
என்று தொிந்தே!
என்னை விட்டுப்
பிாிந்தாய்!
பிாிந்தாய்!
பெண்ணே....
பின் ...
தனியே போய்
ஏன் அழுகிறாய்!
தனியே போய்
ஏன் அழுகிறாய்!
நான் ...
உன்னை விட்டுப்
பிாியும் நொடிகள்
உன்னை விட்டுப்
பிாியும் நொடிகள்
என் ..
இதயத்தில்
மின்னல் இடிகள்!
இதயத்தில்
மின்னல் இடிகள்!
வாசலில்...
நீ வந்தால் போதும்!
நீ வந்தால் போதும்!
கண்ணீா் மழையைப்
பொழிவேன்!
பொழிவேன்!
உன்..
காதலில்
நானும் கரைவேன்!
காதலில்
நானும் கரைவேன்!
எத்தனை காலம்..
இந்த வலியை
எனக்கு கொடுப்பாய்!
எனக்கு கொடுப்பாய்!
தொியவில்லை?
முடிந்தவரை
தாங்குகிறேன்!...
தாங்குகிறேன்!...
இல்லையென்றால் ...
சாகிறேன்...
உன் நினைவோடு!
உன் நினைவோடு!
No comments:
Post a Comment