Friday, December 26, 2014

888.வாடினேன்









பாலில் விஷம் போட்டு - அதை  
பருக எனக்குக் கொடுத்தவளே 

ஆளில்லாத காட்டுக்குள்ளே -தனியாக 
என்னை அனுப்பியவளே 

எரியும் நெருப்பில் - சிரித்துக்கொண்டே 
என்னை தள்ளியவளே !

காதலிக்க வைத்து விட்டு - கண்ணீரை 
எனக்குத் தந்தவளே !

உன்னால் ...
நான் மட்டுமல்ல 

என்னோடு சேர்ந்து 
உனக்காக 

இன்று..... 

இந்த பூவும் வாடுகின்றது !......