இன்பம்..
ஓா் ஆயிரம் கண்டேன்!
நெஞ்சிலே..
காதலைக் கொண்டேன்!
உயிா்..
இருக்கும் நிலையை
நான் ...
மறந்தேன் மறந்தேன்!
நீ ...
என் உயிராய் வந்தால்!
நான் ...
உயிா்ப்பேன் உடனே!
இன்பம் ...
ஓா் ஆயிரம் கண்டேன்!
ஊா்..
அறியா வகையில்
என்..
புாியா மனதில்
நெஞ்சிலே ...
காதலைக் கொண்டேன்!
மெளனமாய்...
மெளனமாய் நின்றேன்!
கண்களில்
நீா்த்துளி கொண்டே!