முறுக்கிய மீசை வைத்து !
நேர்த்தியாக தலை சீவி !
பகல் தொடங்கும் நேரத்தில்
கடற்கரை மணலில்
அவளுக்க காத்திருந்தேன் !
மாலை தொடங்கும் நேரத்தில்
அவள் ! மழையுடன் வந்தால்
மிகுந்த கோபம்
அவள் மேல் எனக்கு
மெல்லியதாய் சிரித்து
என்னை குளிர வைத்தாள்
பிறகு என்ன !
சாரல் மழையில் நனைந்தபடி-கடலிலே
எங்கள் காதலை கலந்தோம் -இப்போது
கடல் நீரும் ! குடிநீராக மாறியது
எங்கள் காதலின் தூய்மையால் !