தமிழ் நண்பன்
Tuesday, November 22, 2011
963.கடவுளுக்கே வெளிச்சம்
ஒன்றும் கேட்காத கடவுளுக்கு
கோடியில் அர்ச்சனை !
பிச்சை கேட்கும் மனிதருக்கோ
சில்லரை தட்சணை !
Wednesday, November 16, 2011
964.மௌனமாய்
"ஆண்மை" என்று நினைத்துக்கொண்டு
அவளை அடித்து விட்டேன்!
அவள் அழவில்லை !
திருப்பி அடிக்கவும் இல்லை!
மௌனமாய் இருந்து
என்னை கொன்று விட்டாள் .
Wednesday, November 2, 2011
965.மை
பேனாவில் மை இல்லை- ஆனால்
கவிதை எழுதுகிறேன்
"காதல் மயக்கத்தில்"
966.கிறுக்கள்
எத்தனை முறை படித்தாலும்
எதுவும் புரியவில்லை
இருந்தும் ரசிக்கிறேன்
"குழந்தையின் கிறுக்கள்"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)