Friday, December 20, 2013
Tuesday, December 17, 2013
Tuesday, December 3, 2013
Monday, December 2, 2013
905.உன் கையில் நான்
என்....
கைகளை பிடித்துக்கொண்டு
நீ....
நடக்கும்பொழுது !
என்..
கால்களுக்கோ !
எந்த திசையில் போகிறோம்
என்பதே தெரியவில்லை
கண்களுக்கோ..
இது கனவில்லை !
என்பதை உறுதி செய்ய
இமைகளும்...
அடிகடி தொட்டுக் காட்டுகிறது !
இதயமும்..
சற்று வேகமாகவே
துடிக்க ஆரம்பித்து விடுகிறது!
ஆனால்...
இந்தக் குழப்பமெல்லாம் !
என்...
கைகளுக்குக் கிடையாது !
ஏனென்றால்....
அதுதான்
" சொர்க்கத்தில் " இருக்கிறதே !
கைகளை பிடித்துக்கொண்டு
நீ....
நடக்கும்பொழுது !
என்..
கால்களுக்கோ !
எந்த திசையில் போகிறோம்
என்பதே தெரியவில்லை
கண்களுக்கோ..
இது கனவில்லை !
என்பதை உறுதி செய்ய
இமைகளும்...
அடிகடி தொட்டுக் காட்டுகிறது !
இதயமும்..
சற்று வேகமாகவே
துடிக்க ஆரம்பித்து விடுகிறது!
ஆனால்...
இந்தக் குழப்பமெல்லாம் !
என்...
கைகளுக்குக் கிடையாது !
ஏனென்றால்....
அதுதான்
" சொர்க்கத்தில் " இருக்கிறதே !
Sunday, December 1, 2013
Wednesday, November 20, 2013
Sunday, November 3, 2013
Monday, October 28, 2013
Sunday, October 27, 2013
Monday, October 21, 2013
Friday, October 18, 2013
Friday, September 6, 2013
Tuesday, September 3, 2013
Sunday, September 1, 2013
Saturday, August 31, 2013
Wednesday, August 21, 2013
Friday, June 14, 2013
Monday, June 10, 2013
Monday, April 22, 2013
922.காதல் நடிப்பு
உன்னை நினைத்துக்
காதல் கடிதம் ஒன்றை
எழுதிவிட்டேன் !.....
அதை...
உன்னிடம் ...
என் உதடுகள் வலிக்கப் .
படித்துக் காட்டியும் விட்டேன் !
நீயோ !....
என்னைப் ...
பிடிக்காதவள் போல்
நன்றாக நடித்துக் காட்டுகிறாய் !
பரவாயில்லை !.....
உன்..
இமைகள் சிமிட்டாமல்
என் கடிதத்தைப் படித்த !
உன் கண்களில் தெரிகிறது
என் காதல் !
அது போதும் எனக்கு .........
Wednesday, March 13, 2013
923.காதலால்
அடி காதலியே .....
இந்தக் காதல் கைதிக்கு
கருணை மன்னிப்பாய் !
உன்...
காதலைத் தந்தால் !
தூக்கு மேடையும்
இவனுக்கு....
பஞ்சு மெத்தைதான் !
இந்தக் காதல் கைதிக்கு
கருணை மன்னிப்பாய் !
உன்...
காதலைத் தந்தால் !
தூக்கு மேடையும்
இவனுக்கு....
பஞ்சு மெத்தைதான் !
Wednesday, February 13, 2013
924.சலிக்காமல்
எவ்வளவு நேரம்....
உட்கார்ந்து எழுதினாலும் !
எனக்கு....
சலிப்பு தட்டுவதே இல்லை ! ....
உன்னைப் பற்றி....
எழுதுவதால் !
உட்கார்ந்து எழுதினாலும் !
எனக்கு....
சலிப்பு தட்டுவதே இல்லை ! ....
உன்னைப் பற்றி....
எழுதுவதால் !
Monday, February 4, 2013
925.தூரப்பார்வை
நீ....
மிகவும் கெட்டிக்காரி !
எவ்வளவு....
தூரத்தில் இருந்து
நான்....
உன்னை பார்த்தாலும்
நீ....
என்னைக்...
கன்டுபிடித்து விடுகிறாய் !
தூரப்பார்வையை...
விட்டு விட்டு
கிட்டப் பார்வையில் பார் !
நான்...
உனக்கு...
எவ்வளவு அருகில் இருக்கிறேன்
என்று தெரியும் !
மிகவும் கெட்டிக்காரி !
எவ்வளவு....
தூரத்தில் இருந்து
நான்....
உன்னை பார்த்தாலும்
நீ....
என்னைக்...
கன்டுபிடித்து விடுகிறாய் !
தூரப்பார்வையை...
விட்டு விட்டு
கிட்டப் பார்வையில் பார் !
நான்...
உனக்கு...
எவ்வளவு அருகில் இருக்கிறேன்
என்று தெரியும் !
Friday, January 25, 2013
926.முடியாமல்
நீ...
என்னைப் ....
புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் !
உன்னைப்...
பிரிந்து செல்ல
என்னால்....
முடியவில்லை !
என்னைப்....
பிரிந்தால்தான் !
உனக்குப்...
புரியும் என்றால் !
உன்னைப்....
பிரிந்து செல்கிறேன் !
பிரிய....
முடியாமலேயே !
என்னைப் ....
புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் !
உன்னைப்...
பிரிந்து செல்ல
என்னால்....
முடியவில்லை !
என்னைப்....
பிரிந்தால்தான் !
உனக்குப்...
புரியும் என்றால் !
உன்னைப்....
பிரிந்து செல்கிறேன் !
பிரிய....
முடியாமலேயே !
927.காதல் நோய்
படிச்சா போதுமா !
பைத்தியம்....
புடிச்சா தீருமா !
சிரிச்சும் பார்த்துட்டேன் !
இரவுல ...
அழுதும் பார்த்துட்டேன் !
கண்முழி பிதுங்குது !
தலையுல .....
நரைமுடி தொடங்குது !
சிரிக்கிற ஏனடி !
உன்னை ....
நினைக்கிறேன் நானடி !
அலட்டுற ஏனடி !
மச்சான் .....
மனசுல நீயடி !
இரவுல படுக்குறேன்
தூக்கம் ....
வருவது இல்லையே !
விடுகதை போலவே
குழப்பம் ....
தலையை சுத்துதே !
விபத்துகள் இருந்தும்
மனம் ....
உன்னையே விரும்புதே !
விலகிய நாளிலும்
மனதில் ....
உன்னையே விதைக்கிறேன் !
அறுவடை செய்திடு !
இல்லை ....
ஆளையே.....
கொன்று விடு !
பைத்தியம்....
புடிச்சா தீருமா !
சிரிச்சும் பார்த்துட்டேன் !
இரவுல ...
அழுதும் பார்த்துட்டேன் !
கண்முழி பிதுங்குது !
தலையுல .....
நரைமுடி தொடங்குது !
சிரிக்கிற ஏனடி !
உன்னை ....
நினைக்கிறேன் நானடி !
அலட்டுற ஏனடி !
மச்சான் .....
மனசுல நீயடி !
இரவுல படுக்குறேன்
தூக்கம் ....
வருவது இல்லையே !
விடுகதை போலவே
குழப்பம் ....
தலையை சுத்துதே !
விபத்துகள் இருந்தும்
மனம் ....
உன்னையே விரும்புதே !
விலகிய நாளிலும்
மனதில் ....
உன்னையே விதைக்கிறேன் !
அறுவடை செய்திடு !
இல்லை ....
ஆளையே.....
கொன்று விடு !
928.உனக்காக
நீ .....
என்னைக் கொன்றாலும் !
உன்மேல் ....
நான் ....
கோபப்படமாட்டேன் !
உனக்காக ....
உனக்காக ....
நான் ...
கொடுத்த உயிர்
உனக்கே சொந்தம் !கொடுத்த உயிர்
நான்...
இறந்தாலும்
உயிர்த்தெழுவேன் !
மீண்டும் .....
நீ என்னைக்......
கொள்ள !
Wednesday, January 23, 2013
Sunday, January 20, 2013
931.மறக்கவில்லை
நான் ......
உன்னை மறந்து விட்டதாக
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் ! -அனால்
என் மனதில் !
நீ இருப்பதை -அடிக்கடி
எனக்கு...
நியாபகப்படுதிக் கொண்டிருக்கிறது !
தவறுதலாய்.....
என் வாய் மெல்லும்
உன் பெயரால் !
உன்னை மறந்து விட்டதாக
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் ! -அனால்
என் மனதில் !
நீ இருப்பதை -அடிக்கடி
எனக்கு...
நியாபகப்படுதிக் கொண்டிருக்கிறது !
தவறுதலாய்.....
என் வாய் மெல்லும்
உன் பெயரால் !
Tuesday, January 8, 2013
932.இருண்ட உலகம்
"மறந்து மறந்து போகும் நினைவு
திரும்பத் திரும்ப வரும் என கனவு !
அழிந்து போகும் உடலின் உள்ளே
அழிய மறுக்கும் உருவம் உனது !
ஓசை இல்ல பாடல் எனது
ஓசை மட்டும் உயிரே உனது !
ஆசை கொண்ட நெஞ்சம் எனது
ஆயில் கெடுக்கும் நேசம் உனது !
ஐயம் கொண்டே காதலைச் சொன்னேன்
ஐந்து நிமிட மௌனம் உனது !
"இல்லை" என்று நீயும் சொன்னால்
இருண்டு போகும் எந்தன் உலகு !"
திரும்பத் திரும்ப வரும் என கனவு !
அழிந்து போகும் உடலின் உள்ளே
அழிய மறுக்கும் உருவம் உனது !
ஓசை இல்ல பாடல் எனது
ஓசை மட்டும் உயிரே உனது !
ஆசை கொண்ட நெஞ்சம் எனது
ஆயில் கெடுக்கும் நேசம் உனது !
ஐயம் கொண்டே காதலைச் சொன்னேன்
ஐந்து நிமிட மௌனம் உனது !
"இல்லை" என்று நீயும் சொன்னால்
இருண்டு போகும் எந்தன் உலகு !"
933. மறு ஜென்மம்
"எத்தனை முறை
இறந்தாலும் !
பிழைத்துக் கொள்கிறேன்
என்னுள் இருக்கும்........
உன்னால் ! "
இறந்தாலும் !
பிழைத்துக் கொள்கிறேன்
என்னுள் இருக்கும்........
உன்னால் ! "
Tuesday, January 1, 2013
934.அரை மனதுப் பெண்ணே
அரை மனதுப்
பெண்ணே ...
மௌனமாய் இருப்பதையே !
நீ.....
வழக்கமாய் கொண்டிருந்தாலும் !
என் காதலை
சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் !
உன் காதுகள்
செவிடாகும் வரை !
பெண்ணே ...
மௌனமாய் இருப்பதையே !
நீ.....
வழக்கமாய் கொண்டிருந்தாலும் !
என் காதலை
சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் !
உன் காதுகள்
செவிடாகும் வரை !
935.நேரம் தாழ்த்தி
அன்பே .....
நேரம் தாழ்த்தி வந்துவிட்டேன்
மன்னித்துவிடு !
சீக்கிரம் வந்திருந்தால்
சிதைந்தே போயிருப்பேன் !
உன்.....
சமயலை சாப்பிட்டு ...:)
நேரம் தாழ்த்தி வந்துவிட்டேன்
மன்னித்துவிடு !
சீக்கிரம் வந்திருந்தால்
சிதைந்தே போயிருப்பேன் !
உன்.....
சமயலை சாப்பிட்டு ...:)
Subscribe to:
Posts (Atom)