இருவரும் காதலித்து
இத்தனை நாட்கள்
காத்திருந்தோம்!....
பல தடைகளை மீறி
எல்லோருடைய சம்மதத்தோடும்
திருமணம் முடிவாகி!....
நாம் இன்று
ஆரேழு மாதங்கள்
காத்திருக்க வேண்டியுள்ளது!...
காதலித்து ....
காத்திருந்த வருடங்கள்
பொிதாகத் தொியவி்ல்லை!...
ஆனால் ....
இந்த ஆரேழு மாதங்கள்..
அப்ப்பா!
"தொலைவில் நீ
துயாி்ல் நான்
அருகில் நாம்
சேரும் நாள்
இன்னும்
ஆரேழு மாதம்தான்"....
இப்படி கவிதை எழுதி
மனதை ஆறுதல்
செய்து கொள்கிறேன்!...
மேலும் ...
கவிதைகள் பல எழுதி
"அரைகுறை கவிஞன்"
ஆவதற்குள்
அரை நொடியில்
கடந்து போகட்டும்!
இந்த
ஆரேழு மாதங்கள்!.......