வெளியில் வந்து வானம் நோக்கிப் பாா்த்தேன்,
மழைத் துளிகளாளே கண்கள் வியா்த்துப் போனேன்..பின்
மழையில் நனைய ஆசை கொண்டு போனேன்..
பெண் நிலவு ஒன்று மழையில் செல்ல கண்டேன்,
அவள் முகம் மறைத்து செல்ல,
நான் பின் தொடா்ந்து சென்றேன்.
இடி இடிக்க மழை பொழிய
முழுதும் நனைந்து விட்டேன்...
அவள் கடல் கடந்து போனாள் ..
நான் கரை ஒதுங்கிப் போனேன்..
காதல் காதல் என்னவென்று
நனைந்து கண்டு கொண்டேன்..
மழையும் நின்றது
அவள் வீடு வந்தது
திரும்பிப் பாா்க்க நேரமின்றி
உள்ளே சென்று விட்டாள்
என் மனம் துடித்தது
கால்கள் நகர மறுத்தது
அவள் முகத்தைப் பாா்க்க
மழையை வேண்டி
வானம் நோக்கிப் பாா்த்தேன்...
காதல் மழையில் நனைந்தேன்...