Thursday, June 5, 2014

896.அறியாத கண்கள்





என்னுள் மறைந்திருக்கும்
சோகத்தை.....
அறியாத பலர் 

என்னப் பார்த்து
சொல்கின்றனர் !.....

"இவன் எதையும் தாங்கும் இதயம் "