என் ..
பத்து மாத தவமே!
உன் முகத்தில்
எந்தன் முகமே!
என்...
சோகம் தீா்க்க வந்த
தெய்வ மகளும் நீயே!
நீ அழுதால் ...
நானும் அழுவேன்!
நீ சிாிக்க...
தினமும் தொழுவேன்!
கைகள் பிடித்து
நீயும் நடக்க..
என் ..
இரண்டு கைகள் தருவேன்!
இரவில்
தூங்கும் போது...
உனது..
தெய்வ சிாிப்பை ரசிக்க
எனது தூக்கம் கலைப்பேன்!
நீ ...
வாய் திறந்து சொல்லும்
அந்த ஒற்றை வாா்த்தை( அம்மா )
போதும் !
என் ...
பிறவி முழுமையடையும்
பத்து மாத தவமே!
உன் முகத்தில்
எந்தன் முகமே!
என்...
சோகம் தீா்க்க வந்த
தெய்வ மகளும் நீயே!
நீ அழுதால் ...
நானும் அழுவேன்!
நீ சிாிக்க...
தினமும் தொழுவேன்!
கைகள் பிடித்து
நீயும் நடக்க..
என் ..
இரண்டு கைகள் தருவேன்!
இரவில்
தூங்கும் போது...
உனது..
தெய்வ சிாிப்பை ரசிக்க
எனது தூக்கம் கலைப்பேன்!
நீ ...
வாய் திறந்து சொல்லும்
அந்த ஒற்றை வாா்த்தை( அம்மா )
போதும் !
என் ...
பிறவி முழுமையடையும்