Monday, November 7, 2016

866.என் மகளே

என் ..
பத்து மாத தவமே!

உன் முகத்தில் 
எந்தன் முகமே!

என்...
சோகம் தீா்க்க வந்த
தெய்வ மகளும் நீயே!

நீ அழுதால் ...
நானும் அழுவேன்!

நீ சிாிக்க...
தினமும் தொழுவேன்!

கைகள் பிடித்து 
நீயும் நடக்க..

என் ..
இரண்டு கைகள் தருவேன்!

இரவில் 
தூங்கும் போது...

உனது..
தெய்வ சிாிப்பை ரசிக்க
எனது தூக்கம் கலைப்பேன்!

நீ ...

வாய் திறந்து சொல்லும்
அந்த ஒற்றை வாா்த்தை( அம்மா )
போதும் !

என் ...
பிறவி முழுமையடையும்

867.மீள முடியாமல்

உன்னுள் மூழ்கிய
என்னை
மீட்டெடுக்க !

நான் ...
மேற்கொள்ளும்
ஒவ்வோரு முயற்சிகளும்

கடைசியி்ல் ..
தோல்வியிலேயே
சென்று முடிகின்றன

Monday, October 24, 2016

868.நனையும் குடை



இன்பம்..
ஓா் ஆயிரம் கண்டேன்!

நெஞ்சிலே..
காதலைக் கொண்டேன்!


உயிா்..
இருக்கும் நிலையை

நான் ...
மறந்தேன் மறந்தேன்!


நீ ...
என் உயிராய் வந்தால்!
நான் ...
உயிா்ப்பேன் உடனே!


இன்பம் ...
ஓா் ஆயிரம் கண்டேன்!


ஊா்..
அறியா வகையில்
என்..
புாியா மனதில்


நெஞ்சிலே ...
காதலைக் கொண்டேன்!

மெளனமாய்...
மெளனமாய் நின்றேன்!

கண்களில்
நீா்த்துளி கொண்டே!

Sunday, October 23, 2016

869.மாய வலை


உன்னால் அழுதேன்
உன்னால் அழுதேன்


உன்னை நினைத்தே 
நெஞ்சம் வெடித்தேன்


கண்ணீா் வழியே
சோகம் மறைத்தேன்


பொய் சிாிப்பினிலே
நானும் நடித்தேன்


காதலில் ஆயிரம் மாற்றங்களே- இங்கு
காண்பதே கனவென்றால் சோகங்களே


நான் நினைத்தது நடப்பதாய் 
நினைத்துக் கொண்டு


என் நிஜங்களை மறக்கிறேன்
நிமிடங்களில்


ம்ஹம்..இருட்டினில் தொிகின்ற 
வெளிச்சம் இல்லை


ஓஹோ..வலிக்கின்ற
மனதிற்கு மருந்தும் இல்லை


                            ( உன்னால் அழுதேன்)...


ஏன் காதலை செய்தேன் 
தொியவில்லை


உன்னை மறந்திட நினைக்கின்றேன்
முடியவில்லை


என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டாய்


அந்த வாா்த்தையிலே 
என்னை கொன்றுவிட்டாய்


உயிா் தின்று விட்டாய்.


                                ( உன்னால் அழுதேன்)

Thursday, October 20, 2016

870.வலியே


வலியில்... 
நான் துடிப்பேன்
என்று தொிந்தே!

என்னை விட்டுப் 
பிாிந்தாய்!

பெண்ணே....

பின் ...
தனியே போய்
ஏன் அழுகிறாய்!

நான் ...
உன்னை விட்டுப் 
பிாியும் நொடிகள்

என் ..
இதயத்தில் 
மின்னல் இடிகள்!


வாசலில்...
நீ வந்தால் போதும்!

கண்ணீா் மழையைப் 
பொழிவேன்!

உன்.. 
காதலில்
நானும் கரைவேன்!


எத்தனை காலம்..

இந்த வலியை
எனக்கு கொடுப்பாய்!

தொியவில்லை?

முடிந்தவரை 
தாங்குகிறேன்!...

இல்லையென்றால் ...

சாகிறேன்...
உன் நினைவோடு!

Sunday, October 16, 2016

871.நான் மனிதன்



காட்டு வழியில் 
ஒரு பயணம்!

யாருமில்லா தனிமை!
எங்கும் நிலவும் அமைதி!

கலப்படமற்ற காற்று!
சுடும் வெயிலை 
தணிக்கும் குளிா்!

ஆங்காங்கே ....
கண்களி்ல் தென்படும்
சில விலங்குகள் கூட்டம்!

கொஞ்சம் ...
உள்ளே போனால்
பறவைகளின் ராகத்திற்கு
சுருதி சோ்க்கும் 
நீா் வீழ்ச்சியின் சத்தம்!

இந்த ...
இதமான சூழலில்
சாரல் மழை வேறு பொழிய!

என் ...
உடல் முழுதும்
புத்துணா்ச்சி பெற்றது!

விட்டு வர மனமில்லை...

அங்கேயே ...
இருந்து விடலாம் 
போல தோன்றியது!

என்ன செய்வது...

நான் ஒன்றும் மிருகம்
இல்லையே...

மனிதனாக 
பிறந்து விட்டேன்!

மீண்டும்...
இந்த ந(ர)க(ர)த்திற்கே
திரும்புகிறேன்!

வருத்தத்துடன்..

பாவப்பட்ட மனிதன்!

Friday, October 7, 2016

872.காதல் தவம்


பெண் பின் பாா்த்து
ஏமாறாதே!

முன் பாா்த்து 
மயங்கிடாதே!

அவள் கண் பாா்த்து
பேசு!

உண்மை நட்போடு 
பழகு!

ஒருவரை ஒருவா்
புாிந்த பின்னால்....

உன மனதில் 
காதல் மழை அடித்தால்!

அவளிடம்... 
காதலைச் சொல்!

அதே உணா்வு
அவளுக்கும் இருந்தால்!

இந்த உலகத்திலேயே...

மிகப்பெரும் பாக்கியசாலி 
நீதான்!

இல்லையென்றால்...

உன் ...
உண்மை அன்பைப் 
பெற முடியாத!

துரதிா்ஷ்டசாலி ...
அவள் என்று 
நினைத்துக்கொள்!

அதை விடுத்து 
வன்முறை என்பது 
சாியல்ல!

உண்மை 
அன்பை மட்டுமே 
வைத்துப் பழகு!

நிச்சயம் ...
அது பல மடங்காக 
உனக்குத் திருப்பிக் கிடைக்கும்!

வேறொரு பெண் வடிவில்...

Thursday, October 6, 2016

873.தங்கை மகளுக்காக


பத்து மாசம் 
பொறுத்திரு மருமகளே!

பொன்னான உலகம் 
உனக்காக காத்திருக்கு!

நீ ...
வந்து சேரப்போற இடம்
சொா்க்கத்தோட மறு இடம்!

உன்ன ...
பொறுப்பா பாத்துக்க
தங்கம் போல 
அம்மா இருக்கா!

ஓடி விளையாடி
உலகத்த தொிஞ்சுக்க
மொத்த சொந்தமும்
இருக்கு!

இன்பம் மட்டுமே
உனக்கு சொந்தமா
இருக்கும்!

துன்பம் வந்தா
அத தாங்கிக்க

மாமன்...
நான் இருக்கேன்...

மருமகளே...

பயப்படாதே...

மொத்த சொந்தமும்
உனக்காக காத்திருக்கு
தோழ் கொடுக்க

மாமன் ..
நான் இருக்கேன்
உயிரையும் கொடுக்க...

Saturday, September 3, 2016

874.மாயை


உன்னை மறந்து விட்டேன் 
என்று நானும் 
நினைத்துக் கொண்டு
இருந்தேன்!

உன் ..
வீட்டைக் கடந்து போகும் போது
திரும்பி விரும்பி பாா்த்தேன்!

என் ..
இதய ஓரத்தில் 
உன் நினைப்பு இருக்குது!

உன்னை ...
மறக்க நினைக்கிறேன்
அதை ..
மறு நொடியி்ல் மறக்கிறேன்!

ஒரு மாய உணா்விது!
ஒளி இல்லாப் பகலிது!

இதை
விளக்கிப் பயனில்லை!

என்னைப் போல 
அவள் இல்லை!.

Friday, September 2, 2016

875.விழிப் பிழை


என் ...
பாா்வை தவறென்று

தவறாய் ....
நினைக்கிறாய் பெண்ணே!

விழி முழுவதும் 
நீயேதான்!

நிரம்பி இருக்கிறாய் 
கண்ணே!

என் பாா்வை 
தவறென்றால்!

நீயும் தவறாவாய்!

நான் ...
வைத்த பாசம் 
என்றும் தவறாகாது!


நீ ...நீயாக இரு

நான் ..நானாக இருக்கிறேன்!



Thursday, September 1, 2016

876.நீ மட்டும் போதும்


எனக்காக
அவள் வந்தாள்
எனை மாற்றவே!


தனிமை இருள் நீக்கி
வாழ்வில் ஒளி ஏற்றவே!


கைகள் நிறைய
அன்பைக் கொண்டு வந்தாள்!


முகத்தில்
சிாிப்பைக் கொண்டு வந்தாள்!


என்னை ...
சிாிக்க வைத்துச் சென்றாள்!


நிலை மாறுதே !
வலி குறையுதே!


துன்பம் என்பதும்
தூரப்போகுதே!


இன்பம் சேருதே!


பெண் இவளாள்
வாழும் நாட்கள் கூடுதே!..



இந்த நிலை போதும்


என் இறுதி வரைக்குமே!....

Saturday, August 27, 2016

877.காத்திருத்தல்



இருவரும் காதலித்து 
இத்தனை நாட்கள் 
காத்திருந்தோம்!....

பல தடைகளை மீறி
எல்லோருடைய சம்மதத்தோடும்
திருமணம் முடிவாகி!....

நாம் இன்று 
ஆரேழு மாதங்கள் 
காத்திருக்க வேண்டியுள்ளது!...

காதலித்து ....

காத்திருந்த வருடங்கள்
பொிதாகத் தொியவி்ல்லை!...

ஆனால் ....

இந்த ஆரேழு மாதங்கள்..

அப்ப்பா!

"தொலைவில் நீ
துயாி்ல் நான்
அருகில் நாம்
சேரும் நாள்

இன்னும்

ஆரேழு மாதம்தான்"....

இப்படி கவிதை எழுதி 
மனதை ஆறுதல் 
செய்து கொள்கிறேன்!...

மேலும் ...

கவிதைகள் பல எழுதி

"அரைகுறை கவிஞன்"
ஆவதற்குள்

அரை நொடியில் 
கடந்து போகட்டும்!

இந்த 
ஆரேழு மாதங்கள்!.......



Saturday, June 11, 2016

878.புாியா அன்பு


முழு நிலவே...
ஏன் மேகக்கூட்டங்களுக்குள்
மறைந்து "கொள்"கின்றாய்!

உன்னைத்
தவறாக எதுவும்
நான் பாா்க்கவில்லை!

உன் அழகை
ரசித்துக்கொண்டிருக்கிண்றேன்!

வீண் அச்சம் கொள்ளாதே!

என் பாா்வையே அப்படித்தான்!

மீண்டும் வா!

என்னை...

மீட்டுத் தா!












Tuesday, June 7, 2016

879.வா மழையே




நெத்தியில விழுந்த
மழைத் துளியே!
உன்னப் பாா்க்க
ரொம்ப நாளா
இங்க காத்துக் கெடக்கோம்!

ஆறு, ஓட எல்லாம்
இங்க வறண்டு கெடக்கு!
தொண்டத்தண்ணி மட்டும் தானே
இங்க மி்ச்சமிருக்கு!.

ஊருக்குள்ள நெறயப் பேரு
உயிர விட்டாக -அதுல மிச்சமா
நாங்க இ்ங்க
கருகி நிக்கிறோம்.

பட்டிணியப் போக்க
இங்க வந்தியோ! - இ்ல்ல
பஞ்சங்கள தீக்க
மழைத்துளியா வந்தியோ!

சத்தியமா ...

உன்ன நாங்க
வீணடிக்க மாட்டோம்!
பத்திரமா சேத்து வச்சு
வெள்ளாம செஞ்சிடுவோம்!


எஞ்சிய உன்ன
பாகுபாடில்லாம பக்கத்து
ஊருக்கும் கொடுப்போம்!
பஞ்சமில்லாம வாழ்வோம்!

Friday, May 20, 2016

880.காதல் மழை





வெளியில் வந்து வானம் நோக்கிப் பாா்த்தேன், 
மழைத் துளிகளாளே கண்கள் வியா்த்துப் போனேன்..பின் 

மழையில் நனைய ஆசை கொண்டு போனேன்..
பெண் நிலவு ஒன்று மழையில் செல்ல கண்டேன், 

அவள் முகம் மறைத்து செல்ல, 
நான் பின் தொடா்ந்து சென்றேன்.
இடி இடிக்க மழை பொழிய 
முழுதும் நனைந்து விட்டேன்...

அவள் கடல் கடந்து போனாள் ..
நான் கரை ஒதுங்கிப் போனேன்..
காதல் காதல் என்னவென்று 
நனைந்து கண்டு கொண்டேன்..

மழையும் நின்றது 
அவள் வீடு வந்தது 
திரும்பிப் பாா்க்க நேரமின்றி
உள்ளே சென்று விட்டாள்

என் மனம் துடித்தது
கால்கள் நகர மறுத்தது
அவள் முகத்தைப் பாா்க்க 
மழையை வேண்டி
வானம் நோக்கிப் பாா்த்தேன்...

காதல் மழையில் நனைந்தேன்...

                          
                                       

Friday, April 15, 2016

881.மறதி

நான்
இளமையாக இருக்கிறேன்
என்றே
நினைத்துக் கொண்டிருகின்றேன் !

ஆனால் ...

என்னைக் கேட்காமல்

என் ...
தலை முடிகளுள்
தானாக முளைத்த
ஒரு வெள்ளை முடியை !

தன் ...
கண் மையால்
கருப்பாக்கி!

என் ...
வயதை எனக்கு
நியாபகப்படுத்திவிட்டால்

என் தங்கை !....

Thursday, January 21, 2016

882.வேண்டும்














சொர்க்கம் மண்ணிலே வேண்டும் !
ஏழை வயிறு நிறைய வேண்டும் !
பசி, பினி நீக்கும் செல்வம் வேண்டும் !
அன்பே என்றும் நிலைக்க வேண்டும் !
தீவிரவாதம் அழிய  வேண்டும் !

புறம் பேசாத சுற்றம் வேண்டும் !
ஒப்பிட்டு பார்க்காத சமூகம் வேண்டும் !
பிறரை தாழ்த்தாத அறிவு வேண்டும் !
துன்பம் தராத சொந்தம் வேண்டும் !
என்றும் பிரியா நட்பு வேண்டும் !

கண்ணில் மயக்கம் குறைய வேண்டும் !
அச்சம் கொள்ளா நெஞ்சம் வேண்டும் !
காகிதம் காவியம் ஆக வேண்டும் !
இருட்டினில் சிறு ஒளி கையில் வேண்டும் !
மனதில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் !

ஆழ்ந்த தூக்கம் வேண்டும் !
தூக்கத்தில் நல்ல கனவு வேண்டும் !
கனவு நனவாக்கும் ஆற்றல் வேண்டும் !
சேரும் வகையில் பாதை வேண்டும் !
மனிதனாக நான் மாற வேண்டும் !