Friday, June 24, 2011

972.அறம் செய்

"சிவப்பாகட்டும் நம் கைகள் !
 முழுச் சிவப்பாகட்டும் நம் கைகள் !
உடல் தோள் சிகப்பாக
இருக்க வேண்டியதில்லை!
 அரிதாரம் கொண்டு
 பூச வேண்டியதில்லை !
தவறுதலாய் காயம்
ஏற்பட வேண்டியதில்லை!
 கொலைகாரக் கையாய்
இருக்க வேண்டியதும் இல்லை !
பிறர்  "கண்ணீர் துடைத்தும்"
அவர் "கவலை போக்கியும்"
சிவப்பாகட்டுமே நம் கைகள்!
முழுச் சிவப்பாகட்டுமே நம் கைகள் ! "