உன்னால் அழுதேன்
உன்னால் அழுதேன்
உன்னை நினைத்தே
நெஞ்சம் வெடித்தேன்
கண்ணீா் வழியே
சோகம் மறைத்தேன்
பொய் சிாிப்பினிலே
நானும் நடித்தேன்
காதலில் ஆயிரம் மாற்றங்களே- இங்கு
காண்பதே கனவென்றால் சோகங்களே
நான் நினைத்தது நடப்பதாய்
நினைத்துக் கொண்டு
என் நிஜங்களை மறக்கிறேன்
நிமிடங்களில்
ம்ஹம்..இருட்டினில் தொிகின்ற
வெளிச்சம் இல்லை
ஓஹோ..வலிக்கின்ற
மனதிற்கு மருந்தும் இல்லை
( உன்னால் அழுதேன்)...
ஏன் காதலை செய்தேன்
தொியவில்லை
உன்னை மறந்திட நினைக்கின்றேன்
முடியவில்லை
என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டாய்
அந்த வாா்த்தையிலே
என்னை கொன்றுவிட்டாய்
உயிா் தின்று விட்டாய்.
( உன்னால் அழுதேன்)
No comments:
Post a Comment