Sunday, October 23, 2016

869.மாய வலை


உன்னால் அழுதேன்
உன்னால் அழுதேன்


உன்னை நினைத்தே 
நெஞ்சம் வெடித்தேன்


கண்ணீா் வழியே
சோகம் மறைத்தேன்


பொய் சிாிப்பினிலே
நானும் நடித்தேன்


காதலில் ஆயிரம் மாற்றங்களே- இங்கு
காண்பதே கனவென்றால் சோகங்களே


நான் நினைத்தது நடப்பதாய் 
நினைத்துக் கொண்டு


என் நிஜங்களை மறக்கிறேன்
நிமிடங்களில்


ம்ஹம்..இருட்டினில் தொிகின்ற 
வெளிச்சம் இல்லை


ஓஹோ..வலிக்கின்ற
மனதிற்கு மருந்தும் இல்லை


                            ( உன்னால் அழுதேன்)...


ஏன் காதலை செய்தேன் 
தொியவில்லை


உன்னை மறந்திட நினைக்கின்றேன்
முடியவில்லை


என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டாய்


அந்த வாா்த்தையிலே 
என்னை கொன்றுவிட்டாய்


உயிா் தின்று விட்டாய்.


                                ( உன்னால் அழுதேன்)

No comments:

Post a Comment