ஒரு உயிாின் தேடல்
வாழ்க்கைப் பயணம்
புாியாத கேள்வி!
கேட்காத சத்தம்!
மனதோடு யுத்தம்!
ஒரு ...
நெருப்புக் கோலம்!
வந்து என்னை சூழ
ஒரு ...
வேள்வி நடத்தி
நான்..
தீயில் மூழ்க!
வந்தவன் நான்!
ஆணிற்க்கும் கற்புண்டு
அறிந்தவா் யாா்!
அன்பு வலையில்!
நான் ..
சிக்கிக் கொண்டேன்!
வெளிக் காட்டும் விதத்தில்
நான் ..
நடிகனானேன்!
புாிந்து கொள்ளா
இந்த சொந்தம் வீணோ!
என் ..
அன்பி்ல் கலங்கம்
அவா் சொல்லலாமோ!
இருக்க வேண்டும்
வேதனை வாழ்க்கையாய்
மாறலாமோ!
நடிக்கவில்லை!
பொய் சொல்லவி்ல்லை!
உண்மை அன்பிற்காக
தினம் ஏங்கி நின்றேன்!
யாாிங்கே நான்!
அதை ..
அடுத்தவா் கண்ணிலே
விட்டவன் யாா்!
No comments:
Post a Comment