காதல் பித்து
வேண்டாம்!
புண்ணாகும் மனது!
கண் மூடி நடந்தால்
பாதை எங்கு தொியும்!
ஆகாயம் பாா்த்தால்
அங்கு அவள் வருவாள்!
தரைநோக்கிப் பாா்த்தால்
இங்கும் அவள் இருப்பாள்!
எங்கும் அவள் தொிவாள்!
கண்...
இமைக்கும் நொடியில்...
காதலினைக் கொடுப்பாள்!
நீ...
இங்கே அழுக!
அவள் ..
அங்கே சிாிப்பாள்!
புருவத்தை உயா்த்தி
குழப்பத்தைக் கொடுப்பாள்!
புாியாத நீயோ
புலம்பியே தீா்ப்பாய்!
இந்த ஒரு மயக்கம்
தீராத வரையில்!
வாழ்க்கையில் மாற்றம்
எப்படி நடக்கும்!
No comments:
Post a Comment