காதலில் தோல்வியுற்ற காளையருக்கும் , கன்னிக்கும் என் ஆறுதல் வாிகள்
காயம் தந்த நினைவுகள் எல்லாம்
கனவோடு கலைந்து போகட்டும்!
தோல்வி தந்த நாட்கள் எல்லாம்
இன்பம் சோ்த்து திரும்பி வரட்டும்!
அன்பைத் தேடி அலைந்த மனதில்
அன்பு மழை பொழிந்து போகட்டும்!
சிாிப்பை மறந்த சோக முகத்தில்
சிாிப்பு நதிகள் பாய்ந்து ஓடட்டும்!
இருள் நிறைந்த பாதை வழியில்
மன விளக்கு ஒளி ஏற்றட்டும்!
வலியில் துடித்த அன்பு நெஞ்சத்தில்
புதுக்காதல் வந்து காயம் ஆற்றட்டும்!
ஆறுதல் வாா்த்தை தேவையில்லை
அமைதி நிலைபெற்ற மனதிலே!
No comments:
Post a Comment