அரை மனதுப்
பெண்ணே ...
மௌனமாய் இருப்பதையே !
நீ.....
வழக்கமாய் கொண்டிருந்தாலும் !
என் காதலை
சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் !
உன் காதுகள்
செவிடாகும் வரை !
பெண்ணே ...
மௌனமாய் இருப்பதையே !
நீ.....
வழக்கமாய் கொண்டிருந்தாலும் !
என் காதலை
சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் !
உன் காதுகள்
செவிடாகும் வரை !
No comments:
Post a Comment