படிச்சா போதுமா !
பைத்தியம்....
புடிச்சா தீருமா !
சிரிச்சும் பார்த்துட்டேன் !
இரவுல ...
அழுதும் பார்த்துட்டேன் !
கண்முழி பிதுங்குது !
தலையுல .....
நரைமுடி தொடங்குது !
சிரிக்கிற ஏனடி !
உன்னை ....
நினைக்கிறேன் நானடி !
அலட்டுற ஏனடி !
மச்சான் .....
மனசுல நீயடி !
இரவுல படுக்குறேன்
தூக்கம் ....
வருவது இல்லையே !
விடுகதை போலவே
குழப்பம் ....
தலையை சுத்துதே !
விபத்துகள் இருந்தும்
மனம் ....
உன்னையே விரும்புதே !
விலகிய நாளிலும்
மனதில் ....
உன்னையே விதைக்கிறேன் !
அறுவடை செய்திடு !
இல்லை ....
ஆளையே.....
கொன்று விடு !
பைத்தியம்....
புடிச்சா தீருமா !
சிரிச்சும் பார்த்துட்டேன் !
இரவுல ...
அழுதும் பார்த்துட்டேன் !
கண்முழி பிதுங்குது !
தலையுல .....
நரைமுடி தொடங்குது !
சிரிக்கிற ஏனடி !
உன்னை ....
நினைக்கிறேன் நானடி !
அலட்டுற ஏனடி !
மச்சான் .....
மனசுல நீயடி !
இரவுல படுக்குறேன்
தூக்கம் ....
வருவது இல்லையே !
விடுகதை போலவே
குழப்பம் ....
தலையை சுத்துதே !
விபத்துகள் இருந்தும்
மனம் ....
உன்னையே விரும்புதே !
விலகிய நாளிலும்
மனதில் ....
உன்னையே விதைக்கிறேன் !
அறுவடை செய்திடு !
இல்லை ....
ஆளையே.....
கொன்று விடு !
No comments:
Post a Comment