Tuesday, November 11, 2014

891.தெளிவு அற்று
















ஒவ்வொரு முறையும்
ஆயிரம் கேள்விகளுடன்....

நான்..
உன்னைப்  பார்க்க
வரும்போதெல்லாம்....

மௌனம்..
ஒன்றை மட்டுமே
 எனக்கு  பதிலாகத் தருகிறாய் ! ....

" கடவுள் சன்னதி "......

No comments:

Post a Comment