எனக்காக
அவள் வந்தாள்
எனை மாற்றவே!
தனிமை இருள் நீக்கி
வாழ்வில் ஒளி ஏற்றவே!
கைகள் நிறைய
அன்பைக் கொண்டு வந்தாள்!
முகத்தில்
சிாிப்பைக் கொண்டு வந்தாள்!
என்னை ...
சிாிக்க வைத்துச் சென்றாள்!
நிலை மாறுதே !
வலி குறையுதே!
துன்பம் என்பதும்
தூரப்போகுதே!
இன்பம் சேருதே!
பெண் இவளாள்
வாழும் நாட்கள் கூடுதே!..
இந்த நிலை போதும்
என் இறுதி வரைக்குமே!....

No comments:
Post a Comment