Sunday, April 20, 2014

898.ஆறுதல்





நீ... 

விட்டுச்சென்ற தலையணை 
விவரம் தெரியாமல் 
"நீ எங்கே" என்று கேட்கிறது !

அதற்கு....

 என் 
கண்ணீர்த்துளிகளால்.. 
ஆறுதல் சொல்கிறேன் !
விவரம் தெரியாதவனாய்....  

No comments:

Post a Comment