Thursday, January 9, 2014

900.ஏன் மறந்தாய்





என் கைகளில்...
நீ..
செய்து கொடுத்த சத்யம் !

ஒட்டிக்கொண்டு
உன்னை கேட்கிறது !

"ஏன் இவனை மறந்தாய்"


No comments:

Post a Comment