Tuesday, November 22, 2011

963.கடவுளுக்கே வெளிச்சம்

ஒன்றும் கேட்காத கடவுளுக்கு
கோடியில் அர்ச்சனை !
பிச்சை கேட்கும் மனிதருக்கோ 
சில்லரை தட்சணை  !      

No comments:

Post a Comment