Wednesday, August 21, 2013

919.பிரியாதே

மிகப் பரந்த​ 
இந்த உலகத்தில் !
தனிமையில் இருப்பதாய்......
உணர்கிறேன் !
 

புரிந்து கொள்ளாமல் 
என்னை விட்டு.....
நீ....பிரியும் போது !

No comments:

Post a Comment