போகும் உன்னை
காணும் கண்கள்
கண்ணில் இல்லை
என் கண்ணில் இல்லை
சிலை போல நின்றேன் !
மீண்டும் உன்னை
காண எண்ணி
இதை....
மீண்டும் மீண்டும்
செய்யும் உன்னை
என்ன செய்ய !
பழி வாங்கும் எண்ணம்
கொஞ்சம் கூட
என் நெஞ்சில் இல்லை
நீ........
வேண்டும் வேண்டும்
வேண்டும் என்றே
உன்மேல் காதல் கொள்வேன் !
உன்மேல் காதல் கொள்வேன் !
காணும் கண்கள்
கண்ணில் இல்லை
என் கண்ணில் இல்லை
சிலை போல நின்றேன் !
மீண்டும் உன்னை
காண எண்ணி
இதை....
மீண்டும் மீண்டும்
செய்யும் உன்னை
என்ன செய்ய !
பழி வாங்கும் எண்ணம்
கொஞ்சம் கூட
என் நெஞ்சில் இல்லை
நீ........
வேண்டும் வேண்டும்
வேண்டும் என்றே
உன்மேல் காதல் கொள்வேன் !
உன்மேல் காதல் கொள்வேன் !
No comments:
Post a Comment